ரேஷன் அரிசி கடத்த முயற்சி- விசாரணை


தமிழக அரசின் சார்பில் மலிவு விலையில் விநியோகம் செய்யப்படும் ரேஷன் அரிசிகள் அவ்வப்போது வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவது வழக்கம். அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கடத்தல் பிரிவு காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், பொள்ளாச்சி வழியாக கேரளாவிற்கு லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், ராமபட்டினம் சோதனை சாவடியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில், அந்த வழியாக வந்த லாரியை பிடித்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லாரியில் வந்த இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து லாரியில் சோதனையிட்டபோது அதில் 10 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

லாரியை கைப்பற்றிய காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...