ஸ்மார்ட் சிட்டி குறித்து கோவை மாநகராட்சி ஆணையருடன் ஜெர்மன் அதிகாரிகள் ஆலோசனை

கோவை மாவட்டத்தை ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதனடிப்படையில், செவ்வாயன்று (இன்று) ஜெர்மன் தூதரகத்திலிருந்து பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு ஜெர்மன் அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளான உல்ஃபிரான் கிலைன் மற்றும் டொரசில் ஆகியோர் கோவை மாவட்டத்திற்கு வருகைபுரிந்தனர்.

இதனைத்தொடர்ந்து, கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயனுடன் அவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், ஸ்மார்ட் சிட்டியாக கோவை மாவட்டம் மாற மேற்கொள்ளப்படும் வழிமுறைகள், திட்ட மேம்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...