கோவைக்கு வருகை தந்த லெப்டினன்ட் ஜெனரல் பிரதமர் ஹேரிஷ்

இந்திய இராணுவ ஏவிஎஸ்எம், எஸ்எம், விஎஸ்எம், தெற்கு கமேன்ட் பொது அலுவலரான லெப்டினன்ட் ஜெனரல் ஹேரிஷ் கடந்த செப்டம்பர் 1ம் தேதியன்று பதவியேற்றார்.

இதைத்தொடர்ந்து, பல்வேறு ராணுவ நிலையங்கள் மற்றும் ராணுவக் குழுக்களை பார்வையிட கோவையில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர், அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.



அப்போது, இராணுவ வீரர்கள் நாட்டிற்காக சேவை செய்ய ஊக்கப்படுத்தியதுடன், தற்போது சேவையில் உள்ள வீரர்களுக்கும், முன்னாள் இராணுவ வீரர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்து ஆய்வு செய்து, அதனை மேம்படுத்தவும் வலியுறுத்தினார்.



கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் ஹேரிஷ் தமிழகத்தில் உள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியில் தன் பள்ளிப் படிப்பினை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...