சிறுமுகை வனப்பகுதியில் பெண் காட்டு யானை உயிரிழந்தது குறித்து அதிகாரிகள் ஆய்வு

சிறுமுகை வனப்பகுதிக்கு உட்பட்ட அலத்திவட்சினாம்பாளையம் பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை உயிரிழந்து கிடப்பதாக வன அலுவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதிக்கு சென்ற சிறுமுகை வனச்சரகர் மனோகரன் மற்றும் மாவட்ட வன அலுவலர், கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த யானையினை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து வன அதிகாரிகள் கூறுகையில், தற்போது உயிரிழந்துள்ள இந்த பெண் யானைக்கு சுமார் 20 வயது இருக்கும். இறந்து 2 முதல் 3 நாட்கள் கடந்துள்ளது. தற்போது பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. உடல் நலக் குறைவால் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...