எடை குறைவாக பிறந்த குழந்தை மரணம்

எடை குறைவாக பிறந்த குழந்தை கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தது. 

உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த சரண்யா என்பவருக்கு கடந்த 24ம் தேதி அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் ஆண்குழந்தை பிறந்தது.  1 கிலோ மட்டுமே எடையுடன் பிறந்த குழந்தைக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படவே , சரண்யா குழந்தையை  கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.பின்னர் திடீரென மாயமானார். 

இந்த நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டிருந்த குழந்தை இன்று உயிரிழந்தது.

குழந்தை இறந்தது தெரியாமல் இன்று மருத்துவமனைக்கு வந்த சரண்யா மருத்துவரிடம் குழந்தையை பற்றி கேட்டார். அதற்கு குழந்தை இறந்துவிட்டதாக் மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்பு சரண்யா, குழந்தையின் சிகிச்சைக்கு பணம் ஏற்பாடு செய்ய சென்றதாக விளக்கமளித்தார். இது குறித்து பந்தைய சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...