சிறப்பு பிரிவில் விவசாய விண்ணப்பங்கள் பதிவு செய்வது பற்றிய அறிவிப்பு!

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கோவை மின்பகிர்மான வடக்கு, கு.வடமதுரை கோட்டத்தில் சாதாரண வரிசை திட்டம் மற்றும் சுயநிதி திட்டத்தில் விவசாய விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது 350 விண்ணப்பங்கள் முன்னுரிமை திட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், ஊனமுற்றோர், விதவை மற்றும் ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கு வழங்கப்பட இருக்கிறது. இவற்றில் ஓய்வுபெற்ற இராணுவத்தினர் மற்றும் பணியில் உள்ள இராணுவத்தினர்கள் அவர்களுடைய அலுவலகத்தில் வாயிலாக முறையாக சென்னை SE/RE&I(D) பரிந்துரைக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், ஊனமுற்றோர் மற்றும் விதவை சிறப்பு முன்னுரிமை விண்ணப்பதாரர்கள் கு.வடமதுரை கோட்ட அலுவலகத்தில் படிவம்-2யை பெற்றும் சிறப்பு முன்னுரிமைக்கான ஆவணங்களுடன் மேற்பார்வைபொறியாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் பட்சத்தில் தங்களது விவசாய விண்ணப்பம் சிறப்பு முன்னுரிமை திட்டத்தில் விவசாய மின்னிணைப்பு வழங்க ஆவணம் செய்யப்படும். 
எனவே, விண்ணப்பதாரர்கள் தங்களது சிறப்பு பிரிவினருக்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெற்றுக் கொள்ளலாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...