கோவையில் மெல்ல மெல்ல திரும்புகிறது இயல்பு நிலை

உடல் நலக்குறைவால் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்தார். நேற்று சென்னை மெரினா கடற்கரையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து அறிந்த, தமிழக மக்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் வீட்டுக்குள் முடங்கினர். பெட்ரோல் பங்குகள் தொடங்கி சிறு உணவகம் கூட பூட்டிக்கிடந்ததால் பொதுமக்கள் கடும் அவதியுற்றனர். கோவையில் இயல்பு நிலை பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தாலும், அசாதாரணமான சூழல் ஏற்படவில்லை. 





இந்த நிலையில், நேற்று மாலையே சிறு வியாபாரிகள் தங்கள் கடைகளை திறக்கத் தொடங்கினர். இன்று அதிகாலையிலே பொதுமக்கள் வழக்கம்போல் வேலைக்கு செல்ல தொடங்கினர். சில வியாபர நிறுவனங்கள் தவிர பெட்ரோல் பங்குகள், உணவகங்கள், மளிகை கடைகள் உட்பட பல்வேறு கடைகள்  திறக்கப்பட்டன. 



கோவை சுங்கம் பஸ்டிப்போவில் இருக்கும் பேருந்துகள்பாதிக்கு மேல் இயங்க ஆரம்பித்துவிட்டதாக டிப்போ அதிகாரிகள் தெரிவித்தனர்.மெல்ல மெல்ல கோவை மாவட்ட மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்.       

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...