சிவாஜி நினைவிடத்துக்கு அடிக்கல் நாட்டினார் மோடி..!



மும்பையில் சத்ரபதி சிவாஜியின் நினைவிடத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. இந்த நினைவிடத்தில் சத்ரபதி சிவாஜி குதிரை மீது வீற்றிருக்கும் படியான சிலை 192 மீட்டர் உயரத்தில் அமைய உள்ளது.



இது கட்டி முடிக்கும் போது உலகின் மிக உயர்ந்த சிலையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த நினைவிடம் கடற்கரையில் இருந்து 1.5 கி.மீ தூரத்தில் 15.96 ஹெக்டர் நிலபரப்பில் அமைய உள்ளது. இந்த நினைவிடத்தை கட்டி முடிக்க, மாநில அரசு 3,600 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.



நினைவிடத்துக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி,'தைரியம், துணிச்சல் மற்றும் நல்ல அரசால்கைக்கு சத்ரபதி சிவாஜி ஒரு முன்னுதாரணம். இந்த நினைவிடத்தை அமைப்பது அவருக்கான சிறப்பான அஞ்சலியாக இருக்கும். நினைவிடத்துக்கு நான் அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்தது எனக்கு கிடைத்த பாக்கியம்.' என்று கூறினார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...