கோவை கிரீன் லீக் அமைப்பின் சார்பில் கிரீனெஸ்ட் கேட்பஸ் விருது


கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கோவை கிரீன் லீக் அமைப்பு தூய்மையான வளாகம், சுகாதாரமான வாழ்வு உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

தற்போது, பள்ளிகளுக்கான கிரீனெஸ்ட் கேம்பஸ் அவார்டு என்ற விருதினை கோவை கிரீன் லீக் அமைப்பு புரூக்பீல்ட்ஸ், போஸ்ச், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர், சூரியன் எப்எம் மற்றும் லோட்டஸ் தொலைக்காட்சி ஆகியவற்றுடன் இணைந்து வழங்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை பள்ளிகளில் இருந்து வரவேற்கப்படவுள்ளது.

விண்ணப்பிக்கும் பள்ளிகளை கோவை கிரீனஸ்ட் அமைப்பின் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு தேர்வு செய்யப்பட உள்ளது. இதில் பங்குபெற விரும்பமுள்ள பள்ளிகள் 9941235552 அல்லது 9629922538 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொள்ள வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 2017 ஜனவரி 13 ஆகும்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...