இன்று உலக வேட்டி தினம்


தமிழ் கலாச்சாரத்திற்கு பல அடையாளங்கள் உள்ளது. நம் மக்கள் பயன்படுத்திய உடைகள் அதில் முக்கியமானவை. மெல்ல மெல்ல கலாச்சார மாற்றம் ஏற்பட பாரம்பரிய உடைகளை விட்டுவிட்டோம். அவ்வாறு தற்போது மறைந்து வரும் உடை தான் வேட்டி. 

அழிந்து வரும் பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்கும் பொருட்டு ஜனவரி 6 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உலக வேட்டி தினமாக யூனஸ்கோ அறிவித்துள்ளது. 

அதன்படி இன்று, 

ஜீன்ஸ் ஆடைகளுக்கு நாம் அனைவரும் மாறிக்கொண்டிருக்க அன்றைய காலகட்டத்தில் இதை 'குழாய்' என்று கூறினர் வேட்டியோடு வாழ்ந்த தமிழ் மக்கள்.

வித விதமான ஆடைகள் வந்தாலும் இன்றைய இளைஞர்கள் வேட்டி கட்டி வலம் வரும்போது பரவசம் கொள்வதும். வேட்டி போல ஒரு உடை ஏதும் இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. 

அனைவருக்கும் உலக வேட்டி தின வாழ்த்துக்கள்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...