ஸ்ரீ இராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் பாரா மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா


ஸ்ரீ இராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியின் 30-வது பட்டமளிப்பு விழா இன்று எஸ்.என்.ஆர். கலையரங்கத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர். செல்வா டயீட்டஸ் கலந்து கொண்டார். முதன்மை இயக்கு அலுவலர் ஸ்ரீ.வி.ராமகிருஷ்ணா முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ இராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர். டி.நிர்மலா அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினர். இதைத்தொடர்ந்து, 10 முதுகலை பட்டதாரிகள் மற்றும் 98 இளங்கலை பட்டதாரிகளுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

முதுகலை மற்றும் இளங்கலை பட்டப்படிப்பில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்ற முதுகலை நர்சிங் மாணவி பி.சிந்துஜா மற்றும் போஸ்ட் பேசிக் நர்சிங் மாணவி லியா, இளங்கலை நர்சிங் மாணவி கிருத்திகா உள்ளிட்டோருக்கு விருது மற்றும் தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் டாக்டர். செல்வா டயீட்டஸ் பேசுகையில், செவிலியர்கள் தங்களுடைய அறிவுத்திறனை மேன்மைபடுத்திக்கொள்ள சமீபத்திய தொழில் நுட்ப முன்னேற்றங்களை அறிந்து செயல்படவேண்டும். நாம் இலக்குகளை அமைத்து அவைகளை அடைய முயற்சிக்க வேண்டும்" என்றார்.

நிரைவாக துணை பேராசிரியர் சித்ரா ரவிக்குமார் நன்றியுரை ஆற்றினார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...