பீட்டா அமைப்பினருக்கு மக்கள் மன்றத்தில் இருந்து விரைவில் தீர்ப்பு வரும் நடிகர் சூர்யா கருத்து


கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள கற்பகம் திரையரங்க வளாகத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சிங்கம் 3 திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி நடைபெற்றது. இயக்குநர் ஹரி நடிகர் சூர்யா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் முன்னிலையில் முன்னோட்ட காட்சியை வெளியிட்டனர்.



அப்போது பேசிய நடிகர் சூர்யா, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிச்சயமாக நடக்கும் என்றும் பீட்டா அமைப்பினருக்கு மக்கள் மன்றத்தில் இருந்து விரைவில் தீர்ப்பு வரும் என்றும் கூறினார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கூடிய இளைஞர்கள் கூட்டத்தை போல் விவசாயிகளின் பிரச்சனைக்கும் அனைவரும் ஒன்று சேர வேண்டும் எனவும் இளைஞர்கள் போராட்டத்தை வரவேற்பதாகவும் கூறிய அவர், தண்ணீர் பிரச்சனைக்கும் குரல் கொடுக்க இளைஞர்கள் முன் வர வேண்டும் எனவும் சூர்யா கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...