2வது நாளாக கோவையில் இளைஞர்களால் அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்!


தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் ஜல்லிக்கட்டிற்காக மாபெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவையில் நேற்று 100 மாணவர்களால் துவங்கப்பட்ட இந்த  அறப்போராட்டம் இரவு முழுதும் தொடர்ந்து இன்று வரை நடைபெற்று வருகிறது. இதில் கோவையில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து அலைகடல் என வ.உ.சி. மைதானத்தில் இன்னும் வந்த வண்ணம் உள்ளனர்.









இரண்டாவது நாளாக தொடரும் இந்தப்போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள் சமூக வலைதளம் மூலமாக ஒன்றிணைந்து இன்று காலை 10 மணியளவில் கொடிசியா மைதானத்தில் இருந்து பேரணியாக திரண்டு வ.உ.சி மைதானத்தை வந்தடைந்தனர். இன்னும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் இங்கு வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் இன்று கூடி மத்திய அரசு, மாநில அரசையும் மற்றும் பீட்டாவை தடை செய்யக்கோரியும்  பல்வேறு கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...