ஜல்லிக்கட்டுக்கு போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கோவையில் வணிகவளாகங்கள் முழு அடைப்பு

ஜல்லிக்கட்டுக்கு போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கோவையில் வணிகவளாகங்கள் இன்று முழு அடைப்பு செய்துள்ளதால் நகரின் முக்கிய பகுதிகள் வெறிச்சோடி  காணப்பட்டது.





ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாளான உணவகம், கடைகள் இன்று முற்றிலுமாக அடைக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

அதே போல், நகை கடை உரிமையாளர்கள் மற்றும் சிறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டு காணப்பட்டது. மாணவர்களின் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதே போல் மாணவர்களுடம் சேர்ந்து போராட தயாராக உள்ளதாகவும் ஏராளமான பொதுமக்களும், சிறு, குறு வணிகர்களும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...