மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை மாவட்டத்தில் 5 ஆயிரம் தொழிற்சாலைகள் இயங்காது என தொழிற்சங்கம் அறிவிப்பு


கல்லூரி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை மாவட்டத்தில் 5 ஆயிரம் சிறு தொழிற்சாலைகள் இயங்காது என கைத்தொழில், சிறு தொழிற்சாலைகள் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ, டாக்ஸி, திரையரங்கம், மருத்தகம், கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தொழில் மற்றும் சிறு தொழிற்சாலைகள் இயங்காது என டேக்ட் தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் அறிவித்துள்ளார். 

இதே போல் பல்வேறு தொழிற்சங்கத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...