ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வால்பாறை பகுதியில் இன்று முழு கடை அடைப்பு போராட்டம்

தமிழகத்தின் பழமைவாய்ந்த பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்ததை கண்டித்து நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் மாபெரும் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். 



அதன் ஒரு பகுதியாக வால்பாறையில் அரசுக்கல்லூரி மாணவ மாணவியர்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 



தொடர்ந்து இன்று பீட்டா அமைப்பை கண்டித்து ஒப்பாரி வைத்து, பாடை கட்டி கொக்க கோலா, பெப்சி போன்ற கார்பரேட் நிறுவனங்களின் குளிர்பானங்களை ஊர்வலமாக எடுத்துச்சென்று அடக்கம் செய்யவுள்ளனர். 



மேலும், வால்பாறையில் உள்ள வால்பாறை வட்ட வியாபாரிகள் சங்கம் மற்றும் வால்பாறை வணிகர் சங்கத்தினரும் மற்றும் வியாபாரிகளும் பீட்டாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...