ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஊர்வலத்தில் ஈடுபட்ட கோவை அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர்

தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டினை நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக இளைஞர்களால் அறப்போராட்டம் நடைபெற்று வருகிறது.

லட்சக் கணக்கான மாணவர்களின் தன்னெழுச்சியான இப்போராட்டத்திற்கு பொதுமக்கள், தன்னார்வலர்கள், பல தனியார் நிறுவனங்கள் என பலரும் தங்களது ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.



அதன் ஒருபகுதியாக கோவை அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் சார்பில் 200-க்கு மேற்பட்ட வங்கி அதிகாரிகள் ஊர்வலமாக சென்று கோவையின் தற்போது போராட்டக் களமாகிய வஉசி மைதானத்தில் போராடும் இளைஞர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் பொட்டலங்களை வழங்கினார்கள்.

இந்த ஊர்வலத்தினை கூட்டமைப்பின் அகில இந்திய நிர்வாகக்குழு உறுப்பினர் வணங்காமுடி மற்றும் கோவை மாவட்ட தலைவர் செல்வராஜ் முன்னின்று நடத்தினர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...