மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நலதிட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நாடகம்


தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள், திருமண உதவி தொகை திட்டங்கள், கல்வி உதவி தொகை, வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு நல உதவி திட்டங்கள் வழங்கபட்டு வருகின்றது.

இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மூலம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடகம் நடைபெற்றது.

இதில் 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் கலந்து கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினர்.

தொடர்ந்து  குறை தீர்ப்பு முகாமிற்கு வந்த பொதுமக்களிடம் நோட்டீஸ் விநியோகிக்கபட்டது. வரும் 31 தேதி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நாடகங்களை நடத்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலதுறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...