68 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் : கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.


நாடு முழுவதும் 68வது குடியரசு தின விழா கொண்டாடபட்டுவருகிறது. கோவை மாவட்ட பி.ஆர்.எஸ் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து ஆயுத படை காவலர் அணிவகுப்பு மரியாதைதையை ஏற்று கொண்டார்.



பின்னர் அரசு சார்பில 416 பயணாளுக்கு ஐந்து கோடியே மூன்று லட்சத்தி எழுபத்து நாலாயிறத்து முன்னூற்றி இருபத்தி எட்டு ரூபாய்கான நல திட்ட உதவிகள மற்றும் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள்,முன்னோடி வங்கி,சிறப்பு மருத்துவருகான விருது உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு  வழங்கபட்டது. மேலும் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு பதக்கங்களையும் ஆட்சியர் வழங்கினார்.





மேலும் பள்ளி மாணவ மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 



இதே போன்று மாநகராட்சி அலுவலகம் முன்பாக மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.இதே போன்று மத்திய,மாநில அரசு அலுவலகங்கள் முன்பாக தேசிய கொடி ஏற்றப்பட்டு குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நிகழ்ச்சி நடைபெறும் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்குள் பலத்த சோதனைகளுக்கு பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பி.ஆர்.எஸ் மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவினை கண்டுகளிக்க ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடியிருந்தனர். 



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...