கோவை தொடக்க கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆசிரியர்கள் கூட்டமைப்பு போராட்டம்


கோவை மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு மாவட்ட ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழுக்க போராட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி தொடர்ந்து ஆசிரியர்கள் மீதும் மாணவர்கள் மீதும் நடவடிக்கைகள் என்ற பெயரில் பல்வேறு இடையூறுகள் செய்வதாகவும், கடந்த மூன்று வருடங்களில் அரசு விதி முறைகளுக்கு புறம்பாக வினாத்தாள் அச்சடித்தும் வழங்கியதில் பல லட்சம் முறைகேடுகள் செய்துள்ளதாகவும் புகார் வந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள தொடக்க கல்வி அலுவலக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வேண்டிய ஊக்க ஊதியம்  கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாகியும் பெற்று தரமால் சுமார் இருபது லட்சம் நிலுவையில்  உள்ளது. இதுபோல் ஆசிரியர்களின் மீது பல நடவடிக்கைகள் எடுத்து வரும் கல்வி அலுவலர் காந்திமதி மீது சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு  மாவட்ட ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழுக்க போராடம் நடந்தது இதில் ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு காந்திமதிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...