கோவையில் நகைக்கடையில் 4 கிலோ தங்கள் கொள்ளையடித்த 3 பேர் கைது


கோவையில் நகைக்கடையில் 4 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை ராஜவீதி பகுதியில் செயல்பட்டு வந்த சித்தி என்னும் நகைக்கடையில் கடந்த மார்ச் 2ம் தேதியன்று கத்தி முனையில் 4.25 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.



இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதே நகைக்கடையில் வேலை செய்து வந்த ரியாசுதீன் என்பவர் தனது நண்பர்கள் அசாருதீன் மற்றும் விஜயகுமார் ஆகியோருடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூவரையும் போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை சத்தியமங்கலம் அருகே ஆசனூர் போலீசார் வாகன தனிக்கையின் போது கர்னாடகாவிற்கு பேருந்து மூலம் தப்பிச் செல்ல முயன்ற மேற்குறிப்பிட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, மூவரையும் கோவைக்கு அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் இருந்து 4 கிலோ தங்க நகைகளை மீட்டனர். தொடர்ந்து மூவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...