கோவை பீளமேடு பகுதியில் ரூ.1.35 கோடியில் தார் சாலை அமைக்கும் பணி - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் பீளமேடு பகுதியில் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் 3.4 கி.மீ. தூரத்திற்கு தார் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்தார். பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் உள்ள 52வது வார்டுக்குட்பட்ட பீளமேடு, அண்ணா நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டம் (TURIP) 2024-25ன் கீழ் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியை மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் இன்று (04.07.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் 3.4 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்கும் இந்த பணியை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்கண்ணா, உதவி பொறியாளர் ஜெகதீஸ்வரி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...