நாடு முழுவதும் ஒரேமாதிரியான நலத்திட்ட உதவிகள் வழங்கக் கோரி கோவையில் ஏஐடியுசி கட்டிட தொழிலாலர்கள் தர்ணா


கட்டிட தொழிலாலர்களுக்கு வழங்கப்படும் நலதிட்டங்கள் நாடு முழுவதும் ஒரே மாதிரி அமல்படுத்த வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியம் 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கங்கள் சார்பில் கட்டிட தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கட்டிட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலதிட்டங்கள் ஒரே மாதிரி கிடைக்க சட்டம் அமலாக்கப்பட வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். தலைநகர் தில்லியில் கட்டிட தொழிலாளர்களின் குழந்தைகளின் முழு கல்வி செலவினங்களையும் அரசு ஏற்று செயல்படுத்தி வருவது போல மற்ற மாநில அரசுகளும் அமல்படுத்த வேண்டும். 2011ம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த ஓய்வூதிய அரசாணையை நிறைவேற்ற வேண்டும். அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் 100-கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...