குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள்- ரேஷன் கடையில் அட்டூழியம்

கோவை, அக். 11-

கோவை மாவட்டம், தடாகம் பகுதியானது மலையடிவாரதில் அமைந்துள்ளதால் அடிக்கடி அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் காட்டு யானைகள் நுழைவது வழக்கம். இந்நிலையில், புதனன்று (இன்று) அதிகாலை 2 காட்டு யானைகள் தடாகம் பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையை சேதப்படுத்தியது.




மேலும், பொதுமக்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த அரிசி, சர்க்கரை உள்ளிட்டவற்றை உட்கொண்டது. இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் அதனை விரட்டவே யானைகள் இரண்டும் அருகில் இருந்த ஒரு பலசரக்கு கடையினை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

குடியிருப்பு பகுதியில் காட்டுயானைகள் அடிக்கடி நுழைத்து இவ்வாறான தாக்குதலில் ஈடுபடுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Newsletter

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...