இந்தியாவுடன் நட்பு எப்படி?

இந்தியாவின்  மிகப்பெரிய ஆதரவாளர் டிரம்ப். இதை தேர்தல் பிரசாரத்தில் அவரே பலமுறை  தெரிவித்துள்ளார். நியுஜெர்சியில் சில நாட்களுக்கு முன் நடந்த தேர்தல்  பிரசாரத்தில் டிரம்ப் பேசும் போது, “இந்து மதத்தின் மிகப்பெரிய ரசிகன்  நான். இந்தியாவின் தீவிர ஆதரவாளர். நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால்  இந்தியர்கள் மற்றும் இந்து மதத்திற்கு வெள்ளை மாளிகையில் இருந்து ஒரு  உண்மையான நண்பன் கிடைப்பான். மோடியுடன் இணைந்து  செயல்பட விரும்புகிறேன்.”  என்றார். 

இதனால் இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவு அடுத்த கட்டத்திற்கு  செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரம், வர்த்தகம், தீவிரவாத  எதிர்ப்பு, ராணுவ உடன்படிக்கை, ராணுவ தளவாடங்கள் கொள்முதல் விஷயத்தில்  டிரம்ப் இந்தியாவிற்கு அதிக ஒத்துழைப்பு வழங்குவார் என  எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை  ஊக்குவிக்கும் பாகிஸ்தான் டிரம்பால் நெருக்கடியை சந்திக்கும்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...