பார்வையற்றவர்கள் சார்பில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி




கோவையில் பார்வையற்றவர்கள் சார்பில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் ஜெயலலிதாவின் கனவுகள் நிறைவேற உறுதுணையாக இருப்போம் என உறுதிமொழியேற்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது, இதன் ஒரு பகுதியாக கோவையில் பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர், வரதராஜபுரம் பகுதியிலுள்ள பார்வையற்றோர் தேசிய இணைய அலுவலகத்தில் நடந்தநிகழ்ச்சியில் 25 க்கும் மேற்ப்பட்ட பார்வையற்றவர்கள் கலந்து கொண்டனர், அப்போது அவர்கள் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு  மெழுகுவர்த்தி ஏற்றியும் மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர், முன்னதாக நடந்த உறுதிமொழியேற்ப்பு நிகழ்வில் கலந்துகொண்ட அவர்கள் ஜெயலலிதாவின் கனவான அமைதி, வளம், வளர்ச்சி ஆகியவற்றை நிலை நாட்ட மாற்றுதிறனாளிகள் சார்பில் உறுதுனையாக இருப்போம் என உறுதி மொழியேற்றனர்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...