கோவையில் கடந்த 15 நாட்களில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக ஐந்தாயிரம் பேர் மீது வழக்குப்பதிவு!

தலக்கவசம் அணியாமல் பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கோவை மாநகர போலீசார் வழக்குபதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். 

இந்த நிலையில் கடந்த 15 நாட்களில் மட்டும் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக 5 ஆயிரத்து 13 பேர் (5013) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது :-

கோவை மாநகரில் பிப்ரவரி 1 முதல் 15-ம் தேதி வரை மட்டும் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக 5 ஆயிரத்து 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.5 லட்சத்து 1300 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கோவை மாநகரில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...