இந்தியாவிலேயே முதல் முறையாக ஐரோப்பிய நாடுகளுக்கு தமிழகத்திலிருந்து வாழை ஏற்றுமதி

கோவை : இத்தாலி நாட்டைச் சார்ந்த போர்ட் ஆப் திரிஸ்ட்ஸ் நிதியுதவிடன் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இன்று இந்தியாவிலேயே முதல் முறையாக ஐரோப்பிய நாடுகளுக்கு தமிழகத்திலிருந்து வாழை ஏற்றுமதியை தொடங்கி வைத்தது.


கோவை : இத்தாலி நாட்டைச் சார்ந்த போர்ட் ஆப் திரிஸ்ட்ஸ் நிதியுதவிடன் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இன்று இந்தியாவிலேயே முதல் முறையாக ஐரோப்பிய நாடுகளுக்கு தமிழகத்திலிருந்து வாழை ஏற்றுமதியை தொடங்கி வைத்தது.

இந்நிகழ்ச்சியை சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் வாழை உற்பத்தியில் தமிழகம் தான் சிறந்து விளங்குகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தேசிய வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் மற்றும் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை உதவியுடன் நவீன தொழில் நுட்பங்கள் மூலம் தேனியில் விளைந்த கிராண்ட் நைன் வாழை அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை நெறிமுறைகளுடன் அறுவடை செய்யப்பட்டு ஏற்றுமதிக்கு உகந்த தரத்தில் பேக்கிங் செய்யப்பட்டு கண்டெய்னரில் மூலம் ஐரோப்பாவிற்கு கொச்சின் துறைமுகத்திலிருந்து கடல் மார்க்கமாக அனுப்பப்படுகிறது.



முதல் கட்டமாக 21 டன் வாழையுடன் கண்டெய்னர் லாரி மூலம் வாழைகள் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து இன்று அனுப்பட்டது.

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த அமைச்சர் துரைகன்னு, "தமிழகத்தில் 19,600 ஹெக்டரில் 38.42 மெட்ரிக் டன் வாழைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வாழை விவசாயிகளுக்கு இந்த ஏற்றுமதி மூலம் நல்ல லாபம் கிடைக்கும். இதன் மூலம் வாழை விவசாயம் வளர்ச்சியடையும். இந்த வாழைகள் கடல் மார்க்கமாக ஐரோப்பிய சென்றடையும் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் முறையாக இந்த முயற்சியை செய்துள்ளது. இதன் மூலம் வரும்காலத்தில் விவசாயிகள் தொடர்ந்து பயனடைவார்கள்." என்றார்.இந்தியாவிலேயே முதல் முறையாக ஐரோப்பிய நாடுகளுக்கு தமிழகத்திலிருந்து வாழை ஏற்றுமதி

கோவை: இத்தாலி நாட்டைச் சார்ந்த போர்ட் ஆப் திரிஸ்ட்ஸ் நிதியுதவிடன் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இன்று இந்தியாவிலேயே முதல் முறையாக ஐரோப்பிய நாடுகளுக்கு தமிழகத்திலிருந்து வாழை ஏற்றுமதியை தொடங்கி வைத்தது.



இந்நிகழ்ச்சியை சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் வாழை உற்பத்தியில் தமிழகம் தான் சிறந்து விளங்குகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தேசிய வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் மற்றும் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை உதவியுடன் நவீன தொழில் நுட்பங்கள் மூலம் தேனியில் விளைந்த கிராண்ட் நைன் வாழை அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை நெறிமுறைகளுடன் அறுவடை செய்யப்பட்டு ஏற்றுமதிக்கு உகந்த தரத்தில் பேக்கிங் செய்யப்பட்டு கண்டெய்னரில் மூலம் ஐரோப்பாவிற்கு கொச்சின் துறைமுகத்திலிருந்து கடல் மார்க்கமாக அனுப்பப்படுகிறது.

முதல் கட்டமாக 21 டன் வாழையுடன் கண்டெய்னர் லாரி மூலம் வாழைகள் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து இன்று அனுப்பப்பட்டது..

நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அமைச்சர் துரைகன்னு, "தமிழகத்தில் 19,600 ஹெக்டரில் 38.42 மெட்ரிக் டன் வாழைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வாழை விவசாயிகளுக்கு இந்த ஏற்றுமதி மூலம் நல்ல லாபம் கிடைக்கும். இதன் மூலம் வாழை விவசாயம் வளர்ச்சியடையும். இந்த வாழைகள் கடல் மார்க்கமாக ஐரோப்பிய சென்றடையும் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் முறையாக இந்த முயற்சியை செய்துள்ளது. இதன் மூலம் வரும்காலத்தில் விவசாயிகள் தொடர்ந்து பயனடைவார்கள்." என்றார்.

Newsletter