வரும் 27 ஆம் தேதி விவசாயிகள்‌ முறையீட்டுக்‌ கூட்டம்‌ - ஆட்சியர் அறிவிப்பு

கோவை : விவசாயிகள்‌ முறையீட்டுக்‌ கூட்டம்‌ செப்டம்பர்‌ 2019-ம்‌ மாதத்திற்கான கோயம்புத்தூர்‌ மாவட்ட விவசாயிகள்‌ முறையீட்டுக்‌ கூட்டம்‌ 27.09.2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில்‌ உள்ள முதன்மை கூட்ட அரங்கில்‌ நடைபெறவுள்ளது.


கோவை : விவசாயிகள்‌ முறையீட்டுக்‌ கூட்டம்‌ செப்டம்பர்‌ 2019-ம்‌ மாதத்திற்கான கோயம்புத்தூர்‌ மாவட்ட விவசாயிகள்‌ முறையீட்டுக்‌ கூட்டம்‌ 27.09.2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில்‌ உள்ள முதன்மை கூட்ட அரங்கில்‌ நடைபெறவுள்ளது. 

மாவட்ட ஆட்சித்‌ தலைவா்‌ கு.இராசாமணி அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெறவுள்ள இக்கூட்டத்தில்‌ கோயம்புத்தூர்‌ மாவட்ட விவசாயிகள்‌ கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு மனுக்கள்‌ அளிக்க கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...