வரும்‌ அக்., 22ம் தேதி மக்கள்‌ தொடர்பு முகாம்‌ : கோவை மாவட்ட ஆட்சியர்‌

கோவை : கோவை மாவட்டம்‌, மதுக்கரை வட்டம்‌, பாலத்துறை குரூப்‌ நாச்சிபாளையம்‌ கிராமம்‌, ஆதித்யா திருமண மண்டபத்தில்‌ வரும்‌ 22.10.2019 அன்று காலை 10.30 மணியளவில்‌ மக்கள்‌ தொடர்பு முகாம்‌ மாவட்ட ஆட்சியர்‌ தலைமையில்‌ நடத்தப்பட வள்ளது.

கோவை : கோவை மாவட்டம்‌, மதுக்கரை வட்டம்‌, பாலத்துறை குரூப்‌ நாச்சிபாளையம்‌ கிராமம்‌, ஆதித்யா திருமண மண்டபத்தில்‌ வரும்‌ 22.10.2019 அன்று காலை 10.30 மணியளவில்‌ மக்கள்‌ தொடர்பு முகாம்‌ மாவட்ட ஆட்சியர்‌ தலைமையில்‌ நடத்தப்பட வள்ளது.

இம்முகாமில்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டு தங்களுக்கான கோரிக்கைகளைத்‌ தெரிவித்து தீர்வு பெறவும்‌, அரசு நலத்‌ திட்டங்கள்‌ குறித்த விவரங்கள்‌ பெற்று பயனடையவும்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

இம்முகாமில்‌ பல்வேறு அரசுத்துறை அலுவலார்களும்‌ கலந்து கொள்வார்கள்‌ என மாவட்ட ஆட்சியர்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...