பிரதிமாதம்‌ 2-ம்‌ திங்கட்கிழமை வணிகப்‌ பெருமக்கள்‌ குறை தீர்க்கும்‌ நாள்‌ - மாநில வரி இணை ஆணையர்‌ தகவல்‌

கோவை: கோவை மாவட்டத்திலுள்ள இணை ஆணையர்‌ அலுவலகத்தில்‌, வணிகப்‌ பெருமக்கள்‌ குறை தீர்க்கும்‌ நாள்‌ பிரதிமாதம்‌ 2-ம்‌ திங்கட்கிழமை நடைபெற உள்ளதாக இணை ஆணையர்‌ (மாநில வரி) காயத்ரி கிருஷ்ணன்‌ தெரிவித்துள்ளார்‌.

கோவை: கோவை மாவட்டத்திலுள்ள இணை ஆணையர்‌ அலுவலகத்தில்‌, வணிகப்‌ பெருமக்கள்‌ குறை தீர்க்கும்‌ நாள்‌ பிரதிமாதம்‌ 2-ம்‌ திங்கட்கிழமை நடைபெற உள்ளதாக இணை ஆணையர்‌ (மாநில வரி) காயத்ரி கிருஷ்ணன்‌ தெரிவித்துள்ளார்‌.

இதுகுறித்து இணை ஆணையர்‌ (மாநில வரி) அவர்கள்‌ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது,

சரக்கு மற்றும்‌ சேவைவரி தொடர்பான பொதுமக்கள்‌ மற்றும்‌ வணிகப்‌ பெருமக்களின்‌ குறைகள்‌ மற்றும்‌ விண்ணப்பங்களை பிரதிமாதம்‌ 2-ம்‌ திங்கட்கிழமை இணை ஆணையர்‌ (மாநில வரி] டாக்டர்‌ பாலசுந்தரம்‌ சாலை, கோவை அலுவலகத்தில்‌ காலை 11.00 மணி முதல்‌ 1.00 மணிவரை நேரில்‌ சந்தித்து முறையிடலாம்‌ என இணை ஆணையர்‌ (மாநில வரி) காயத்ரி கிருஷ்ணன்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...