கோவையில் வரும் 28ம் தேதி மாவட்ட விவசாயிகள்‌ முறையீட்டுக்‌ கூட்டம்‌ - மாவட்ட ஆட்சியர்

கோவை: கோவை மாவட்ட ஆட்சியரகத்தில்‌ உள்ள முதன்மை கூட்ட அரங்கில்‌ பிப்ரவரி மாதத்திற்கான கோவை மாவட்ட விவசாயிகள்‌ முறையீட்டுக்‌ கூட்டம்‌ (Agriculturists Grievances day Meeting) வரும் 28.02.2020 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியரகத்தில்‌ உள்ள முதன்மை கூட்ட அரங்கில்‌ பிப்ரவரி மாதத்திற்கான கோவை மாவட்ட விவசாயிகள்‌ முறையீட்டுக்‌ கூட்டம்‌ (Agriculturists Grievances day Meeting) வரும் 28.02.2020 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி அவர்கள் தலைமையில்‌ நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில்‌ கோவை மாவட்ட விவசாயிகள்‌ கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு மனுக்கள்‌ அளிக்க கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...