கோவை மாநகராட்சியில் நாளை நடைபெறவிருந்த மக்கள்‌ குறைதீர்க்கும் நாள்‌ கூட்டம்‌ ஒத்திவைப்பு

கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, பிரதான அலுவலகத்தில்‌ வரும் புதன்கிழமை 04.03.2020 நடைபெறவுள்ள மக்கள்‌ குறைதீர்க்கும் நாள்‌ கூட்டம்‌ நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம்‌ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, பிரதான அலுவலகத்தில்‌ வரும் புதன்கிழமை 04.03.2020 நடைபெறவுள்ள மக்கள்‌ குறைதீர்க்கும் நாள்‌ கூட்டம்‌ நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம்‌ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மக்கள்‌ குறைதீர்க்கும் நாள்‌ கூட்டம்‌ எதிர்வரும்‌ 11.03.2020 அன்று வழக்கம்போல்‌ நடைபெறும்‌ என மாநகராட்சி நிர்வாக செய்திக்குறிப்பில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...