கோவை மாநகராட்சி மக்கள்‌ குறைதீர்க்கும் நாள்‌ கூட்டம்‌ ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு!

கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, பிரதான அலுவலகத்தில்‌ வரும் நாளை(18.03.2020) நடைபெறவுள்ள மக்கள்‌ குறைதீர்க்கும் நாள்‌ கூட்டம்‌ நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம்‌ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, பிரதான அலுவலகத்தில்‌ வரும் நாளை(18.03.2020) நடைபெறவுள்ள மக்கள்‌ குறைதீர்க்கும் நாள்‌ கூட்டம்‌ நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம்‌ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மக்கள்‌ குறைதீர்க்கும் நாள்‌ கூட்டம்‌ தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாக செய்திக்குறிப்பில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...