கோவை மாநகராட்சி சார்பில் நாளை நடைபெறும் மருத்துவ முகாம் நடக்கும் பகுதிகள் குறித்து அறிவிப்பு..!

கோவை: கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில்‌ மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்‌ தொடா்ச்சியாக, மாநகராட்சியின்‌ 5 மண்டலங்களுக்குட்பட்ட 100 வார்டுகளிலும்‌ மருத்துவ முகாம்கள்‌ அமைத்து பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை: கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில்‌ மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்‌ தொடா்ச்சியாக, மாநகராட்சியின்‌ 5 மண்டலங்களுக்குட்பட்ட 100 வார்டுகளிலும்‌ மருத்துவ முகாம்கள்‌ அமைத்து பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, நாளை ஜூலை 13 ஆம் தேதி காலை 10 மணியளவில்‌ மருத்துவ முகாம்கள்‌ நடைபெறும்‌ இடங்கள்‌ குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கு மண்டலம்

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ பீளமேடு, விளாங்குறிச்சி - விநாயகா கோயில்‌, பூங்கா நகா்‌, நலிக்கோணாம்பாளையம்‌ - சிவலிங்கபுரம்‌, கணபதி மாநகர்‌ - பெட்ரோல்‌ நிலையம்‌ அருகில்‌, காந்திமாநகர்‌, கணபதி - குலாளர்‌ மன்றம்‌, அம்பேத்கார் சாலை, துடியலார்‌- திருப்பதி நகர்‌, வெள்ளகிணர்- விஸ்வாசபுரம்‌ மற்றும் சரவணம்பட்டி.

தெற்கு மண்டலம்

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ தெலுங்குபாளையம்‌ - எஸ்‌.ஏ.நகர்‌, செல்வபுரம்‌ - என்‌.எஸ்‌.கே வீதி, குனியமுத்தூர்‌ - குளத்துப்பாளையம்‌, கோகுலம்‌ காலனி, போத்தனூார்‌- காந்தி நகர்‌, குறிச்சி - மாச்சம்பாளையம்‌, தொண்டாமுத்தார்‌ மற்றும் பி.கே.புதார்‌ ICDS.

மேற்கு மண்டலம்

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ ராம்கூா்பாய்‌ அம்மாள் (RK BAI)- வார்டு ஆபிஸ்‌ பொன்னையராஜபுரம்‌, மீனாட்சி ஹோம்‌ (MM Home) சி.எம்‌.சி. காலனி மட்டசாலை, கே.கே.புதார்‌- பழனிகோனார்‌ வீதி ICDS, கவுண்டம்பாளையம்‌- எஸ்‌.கே.ஆர். நகர்‌, சீரநாயக்கன்பாளையம்‌- அண்ணா வீதி, கல்வீராம்பாளையம்‌ - மருதபுரம் மற்றும் வடவள்ளி.

கிழக்கு மண்டலம்

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ சிங்காநல்லூர்‌- கிருஷ்ணநாயுடு வீதி ஒண்டிப்புதார்‌, நஞ்சுண்டாபுரம்‌: சலமத்‌ நகர்‌ சாலமேடு, செளரிபாளையம்‌- தொட்டிச்சியம்மன்‌ கோவில்‌ வீதி, உப்பிலிபாளையம் ‌- கங்குவார்‌ வீதி வரதராஜபுரம்‌, இராமநாதபுரம்‌- மற்றும் கருணாநிதி நகர்‌.

மத்திய மண்டலம்

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ சீதாலட்சுமி (SLM) - ஆர்‌.ஜி.வீதி தேவாங்க கல்யாண மண்டபம்‌, மணியதோட்டம்‌, ஜெயில்‌ ரோடு (JRM) - கந்தசாமி லே-அவுட்‌, இரத்தினபுரி- சாஸ்திரி ரோடு கோவில்‌, இராஜவீதி- செளகா்‌ நகா்‌, சி.டி.எம்‌ ஹோம்‌- KEC காலனி ICDS, வாலாபாய்‌ வந்தீராவன்‌ (VVM Home) - பெரியகடை வீதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில்‌ நடைபெறவுள்ளது.

இம்முகாம்‌ நடைபெறும்‌ இடம்‌ மற்றும்‌ நேரம்‌ அந்தந்த பகுதி பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம்‌ அறிவிக்கப்படுகிறது. இம்முகாமில்‌ தொடர்‌ சளி, இருமல்‌, காய்ச்சல்‌ உள்ளவர்கள்‌ பரிசோதனை செய்து கொள்ளலாம்‌.

குறிப்பாக, 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இருதய நோயாளிகள்‌, நுரையீரல்‌, சர்க்கரை வியாதி, சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள்‌ மற்றும்‌ தொற்று அறிகுறி உள்ளவர்கள்‌ என பல கட்டங்களில்‌ பல்ஸ்‌ ஆக்சி மீட்டர் மற்றும்‌ தெர்மல் ஸ்கேன்‌ பரிசோதனை செய்யப்படுகிறது.

மேற்கண்ட, அறிகுறிகள்‌ உள்ளவர்கள்‌ இந்த பரிசோதனை முகாமில்‌ கலந்து பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ அவர்கள்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...