கோவையில் கொரோனா தொற்று சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்டுள்ள படுக்கை விவரங்களை அறிந்து கொள்ள வலைதளம் - மாநகராட்சி ஆணையர்

கோவை: கோவையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை வழங்க ஒதுக்கப்பட்டுள்ள மொத்த படுக்கைகளின்‌ விவரங்களை எளிய முறையில்‌ அறிந்து கொள்ள புதிய வலைதளம் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை வழங்க ஒதுக்கப்பட்டுள்ள மொத்த படுக்கைகளின்‌ விவரங்களை எளிய முறையில்‌ அறிந்து கொள்ள புதிய வலைதளம் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி COVID-19 தொற்றுக்கான சிகிச்சை வழங்கப்படும்‌ மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட கோவிட்‌ கேர் சென்டர்‌ அரசு மற்றும்‌ தனியார்‌ மருத்துவமனைகளில்‌ கொரோனா தொற்றுக்கான சிகிச்சை வழங்க ஒதுக்கப்பட்டுள்ள மொத்த படுக்கைகளின்‌ விவரங்கள்‌ மற்றும்‌ தற்போது காலியாக உள்ள படுக்கைகளின்‌ விவரங்களை உடனுக்குடன்‌ பொதுமக்கள்‌ எளிய முறையில்‌ அறிந்து கொள்ள உதவும்‌ பொருட்டு Hospital Bed Monitoring System (kovaicare-ccmc.com) என்ற வலைதளத்தை மாநகராட்சியால்‌ வடிவமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...