இன்று நள்ளிரவு கோயில்‌களில் நடை திறப்பு இல்லை!

கோவை: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, அறநிலையத்‌துறை கட்டுப்பாட்டில்‌ உள்ள கோயில்களில்‌, நள்ளிரவில்‌ நடை திறக்கப்படாது என அறநிலையத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


கோவை: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, அறநிலையத்‌துறை கட்டுப்பாட்டில்‌ உள்ள கோயில்களில்‌, நள்ளிரவில்‌ நடை திறக்கப்படாது என அறநிலையத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அறநிலையத்‌துறை அதிகாரிகள்‌ கூறும்போது, `கடந்த 75 ஆண்டுகளுக்குமுன்‌, அப்போதைய அரசு புத்தாண்டு பிறப்பையொட்டி, கோயில்‌களில்‌ நள்ளிரவு நடை திறக்க உத்தரவிட்டது. அதற்கு, பக்தா்களிடமிருந்து கடும்‌ எதிர்ப்பு கிளம்பியது. ஆகம விதிகளுக்குப் புறம்பாக இருப்‌பதால்‌, புத்தாண்டு நடை திறப்பு கைவிடப்பட்‌டது. பக்தர்கள்‌ வசதிக்காக, பகலில்‌ கூடுதல்‌ நேரம்‌ கோயில்கள்‌ திறந்திருக்கும்‌' என்றனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...