கோவையில், வரும் 26-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஊரடங்குக்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டம்!

கோவை: கோவையில் வருகிற 26-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படவுள்ளது. ஊரடங்குக்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டம் இது என்று மாவட்ட கலெக்டர் ராசாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.


கோவை: கோவையில் வருகிற 26-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படவுள்ளது. ஊரடங்குக்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டம் இது என்று மாவட்ட கலெக்டர் ராசாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

கோவையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 26 -ம் தேதி கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடக்கவுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து, கடந்த வாரம் முதல் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. அதேபோன்று, விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 26-ம் தேதி நடத்த மாவட்ட நிர்வாகம் தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் ராஜாமணி கூறுகையில், `வழக்கம்போல 26-ம் தேதி குறைதீர் கூட்டம் நடத்தப்படும். விவசாயிகள் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி பங்கேற்க வழிவகை செய்யப்படும்' என்றார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...