வால்பாறை நகராட்சியில் மக்களைத்தேடி மருத்துவம் திட்ட பணிகளுக்காக பிசியோதெரபிஸ்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..!

கோவை: வால்பாறை நகராட்சியில் மக்களைத்தேடி மருத்துவம் திட்ட பணிகளுக்காக பிசியோதெரபிஸ்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


கோவை: வால்பாறை நகராட்சியில் மக்களைத்தேடி மருத்துவம் திட்ட பணிகளுக்காக பிசியோதெரபிஸ்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் மக்களைத்தேடி மருத்துவம் திட்ட பணிகளுக்காக ஒரு பிசியோதெரபிஸ்ட் ( Physiotherapist ) பணியிடம் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் மாவட்ட நலச்சங்கம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளது.

மேற்படி பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் உரிய விண்ணப்பம், கீழ்க்கண்ட அசல் சான்றிதழ்கள் மாறும் சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் 17-09-2021 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், 219, பந்தயசாலை, கோயம்புத்தூர் 12ல் நோடியாக நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1) 10ம் வகுப்பு கல்வி தகுதி சான்றிதழ்

2) 12ம் வகுப்பு கல்வி தகுதி சான்றிதழ்

3) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BPT (Bachelor of Physiotheraplay) பட்ட சான்றிதழ்.

4) முன் அனுபவ சான்றிதழ்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...