கோவை‌ மாநகராட்சி நடத்தும்‌ அனுமதியற்ற தனிமனைகளை முறைப்படுத்திக்‌ கொள்ளும்‌ சிறப்பு முகாம்‌.!!

நகர்‌ ஊரமைப்பு துறையின்‌ (DTCP) அனுமதி பெறப்படாத மனைப்பிரிவுகளில்‌ 01.01.1980 முதல்‌ 20.10.2016 வரை கிரையம்‌ செய்த மனைகளை இணையதள விண்ணப்ப பதிவினைக்‌ கொண்ட விண்ணப்பங்களுக்கு நடைபெற உள்ள முகாமில்‌ உரிய கட்டணங்கள்‌ செலுத்தி வரன்முறை உத்தரவு பெற்றுக்‌ கொள்ளப் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி நடத்தும்‌ அனுமதியற்ற தனிமனைகளை (Individual pot)முறைப்படுத்திக்‌ கொள்ளும்‌ சிறப்பு முகாம் ‌திங்கள்கிழமை நடைப்பெற உள்ளது.

நாள்‌ : 11.10.2021 (திங்கள்கிழமை)

இடம்‌: கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம்‌

நோம்‌: காலை 10 மணி முதல்‌ மாலை 5 மணி வரை

நகர்‌ ஊரமைப்பு துறையின்‌ (DTCP) அனுமதி பெறப்படாத மனைப்பிரிவுகளில்‌ 01.01.1980 முதல்‌ 20.10.2016 வரை கிரையம்‌ செய்த மனைகளை இணையதள விண்ணப்ப பதிவினைக்‌ கொண்ட விண்ணப்பங்களுக்கு மேற்கண்ட இடத்தில்‌ நடைபெற உள்ள முகாமில்‌ உரிய கட்டணங்கள்‌ செலுத்தி வரன்முறை உத்தரவு பெற்றுக்‌ கொள்ளப் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

1. இணையதள பதிவு ஒப்புகை நகல்‌ (Registration.No)

2. மனை உரிமையாளரின்‌ புகைப்பட அடையாள சான்று

3. மனைப்பிரிவு வரைபடம்‌

4. மனை குறித்த வரைபடம்‌

5. விற்பனை ஆவணம்‌

6. உள்ளுர் திட்டக்குழுமத்தால்‌ வழங்கப்பட்ட SPF எண்‌ அல்லது மனைபிரிவு வரன்‌ முறை எண்‌ குறித்த வரைபட நகல்‌

7. மனை உரிமையாளர்‌ பெயரில்‌ அமையும்‌ வருவாய்த்துறை (அல்லது) மனை விற்றவர்‌ பெயரில்‌ அமையும்‌ ஆவணங்கள்‌ (புலப்படம்‌, பட்டா, சிட்டா)

8. மனை கிரயம்‌ பெற்றதிலிருந்து விண்ணப்ப நாள்‌ வரையிலான இணையதள வில்லங்க சான்று

செலுத்தப்பட வேண்டிய தொகை விவரம்‌

1. கூராய்வு கட்டணம்‌ (மனை ஒன்றுக்கு) (உள்ளு திட்டக்குழுமம்‌) - ரூ.500/-

2. வரன் முறைப்படுத்துதல்‌ கட்டணம்‌ (1 சதுர மீட்டருக்கு) - ரூ.150/-

3. வளர்ச்சி கட்டணம்‌ (சதுர மீட்டருக்கு) ரூ.500/-

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...