கோவையில் பட்டாசு உரிமம் பெற 22-ம் தேதி வரை கால நீடிப்பு ஆட்சியர் அறிவிப்பு!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை மாவட்ட நிர்வாகம், தற்காலிக பட்டாசு கடை உரிமம் வழங்கிவருகிறது. அதன்படி, பட்டாசு உரிமம் பெற 22-ம் தேதி வரை கால நீடிப்பு ஆட்சியர் அறிவித்துள்ளார்.


கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை மாவட்ட நிர்வாகம், தற்காலிக பட்டாசு கடை உரிமம் வழங்கிவருகிறது.

கோவை மாவட்ட ஊரக பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக்கடைகள் நடந்திட விருப்பம் உள்ளவர்கள், மாவட்ட வருவாய் அலுவலரிடம் தற்காலிக பட்டாசு உரிமத்தை ஒற்றைச் சாளர முறையில் பெற்றிட வேண்டும்.

அதன் அடிப்படையில் இணையவழியாகக் கடந்த மாதம் 30-ம் தேதிக்குள் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்குமாறு ஏற்கனவே கேட்டுக் கொள்ளப்பட்டது. தற்போது மேற்படி தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு வரும் 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...