தொண்டை வலி, ஒற்றை தலைவலிக்கான அற்புதமான பாட்டி வைத்தியங்கள்!

பருவநிலை மாறும் போது பொதுவாக அனைவரும் ஏதேனும் ஒரு சில ஆரோக்கிய குறைபாடுகளுக்கு ஆளாவார்கள்ம் இதில் அதிகப்படியானோரை தாக்குவதும், சளி போன்றவற்றின் அறிகுறியாய் இருப்பதும் தொண்டை வலி தான். 

இந்த தொண்டை வலி நம்மை முக்கியமான சூழ்நிலைகளில் கூட பேசவிடாமல் தடுத்துவிடும். இந்த தொண்டை வலிக்கு பாட்டி வைத்தியத்தில் என்ன தீர்வு என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

நாமக்கட்டி 

தொண்டை வலி மற்றும் தொண்டை கவ்வல் போன்ற பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருந்தாக இருப்பது நாமக்கட்டி. இந்த நாமக்கட்டியை சூடான நீரில் குழைத்து தொண்டையில் மேல் இருந்து கீழாக பற்று போட்டால் தொண்டை வலி குணமாகும். Read more...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...