தலைமுடி அடர்த்தியாக வளர ஹெர்பல் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் பழங்காலமாக முடி வளர்ச்சியை தூண்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது.

அதோடு கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, மருதாணி போன்றவை முடியின் வளர்ச்சியை தூண்டவும், தலையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன.

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

டீ டிகாஷனில் சிறிதளவு எலுமிச்சபழச்சாறு கலந்து தலையில்தேய்த்து குளித்தால், கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

ஹெர்பல் எண்ணெய்  தயாரிக்க  தேவையான பொருட்கள்: 

கறிவேப்பிலை - 2 கை அளவு, செம்பருத்தி இலை - 1 கை அளவு, மருதாணி இலை - 1 கை அளவு, செம்பருத்தி பூ - 5, நெல்லிக்காய் - 2, வெந்தயம் - 1 தேக்கரண்டி., தேங்காய் எண்ணெய் - அரை லிட்டர்.

இவை அனைத்தையும் சேர்த்து  காய்ச்சி தொடர்ந்து  தலையில் தேய்த்து வந்தால்  தலைமுடி வேகமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...