கோவையில் சசிகலாவிக்கு எதிராக பேட்டி கொடுத்தவரை விரட்டியடித்த அ.தி.மு.க.வினர்.


கோவையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் காலை முதலே அக்கட்சி தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அப்போது, அங்கு இருந்த அ.தி.மு.க. உறுப்பினர் அருண் என்பவர், சசிகலாவுக்கு எதிராக பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்தார். மேலும், காலம் தாழ்த்தி வழங்கப்பட்டாலும்  இது சரியான தீர்ப்பு என்று கூறினார். 



அருண் பேட்டி கொடுப்பதை கேட்ட அ.தி.மு.க தொண்டர்கள் அவரை இதய தெய்வம் மாளிகையை விட்டு விரட்டியடித்தனர். வெளியேற்றப்பட்ட அருண் மீண்டும் செய்தியாளர்களிடம் பேசினார். 



அப்போது அவர் கூறுகையில், 'அடிமட்டத்தொண்டன் தான் அ.தி.மு.க வின் பலம். தங்கள் கருத்துக்களை கூற எல்லோருக்கும் உரிமை உள்ளது. அதன்படி தான் எனது கருத்தை கூறினேன். ஆனால், என்னை விரட்டியடித்தனர். எங்கள் கட்சியில் புல்லுருவிகள் பலர் உள்ளனர். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...