புனித வெள்ளி அனுசரிப்பு - சிலுவையை சுமந்தபடி கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

புனித வெள்ளியையொட்டி, கோவையிலும் பல்வேறு இடங்களில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டு வருகிறது. உக்கடம் அருகே உள்ள புனித செபஸ்டியார் ஆலய மக்கள் இன்று சிலுவையை சுமந்தபடி ஊர்வலம் மேற்கொண்டனர்.


கோவை: கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் கணத்த நாளாக அனுசரிக்கப்படும் புனித வெள்ளி இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இயேசுவை சிலுவையில் அறைந்த நாளாக அனுசரிக்கப்படும் இந்த நாளை கிறிஸ்துவர்கள் அனைவரும் சோக நாளாக அனுசரிக்கின்றனர்.



இன்றிலிருந்து மூன்றாம் நாள் இயேசு உயிர்தெழுந்த நாளாக ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும். புனித வெள்ளி தினமான இன்று கிறிஸ்தவர்கள் பலரும் சிலுவையை சுமந்தபடி ஊர்வலம் மேற்கொள்வர். அதன்படி, கோவையிலும் பல்வேறு இடங்களில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக உக்கடம் அருகே உள்ள புனித செபஸ்டியார் ஆலய மக்கள் இன்று சிலுவையை சுமந்தபடி ஊர்வலம் மேற்கொண்டனர்.



பெரியக்கடை வீதியில் உள்ள புனித மைக்கேல் ஆலயத்தில் இருந்து சிலுவையை சுமந்தபடி ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிறித்துவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...