புனித வெள்ளி அனுசரிப்பு - சிலுவையை சுமந்தபடி கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

புனித வெள்ளியையொட்டி, கோவையிலும் பல்வேறு இடங்களில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டு வருகிறது. உக்கடம் அருகே உள்ள புனித செபஸ்டியார் ஆலய மக்கள் இன்று சிலுவையை சுமந்தபடி ஊர்வலம் மேற்கொண்டனர்.


கோவை: கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் கணத்த நாளாக அனுசரிக்கப்படும் புனித வெள்ளி இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இயேசுவை சிலுவையில் அறைந்த நாளாக அனுசரிக்கப்படும் இந்த நாளை கிறிஸ்துவர்கள் அனைவரும் சோக நாளாக அனுசரிக்கின்றனர்.



இன்றிலிருந்து மூன்றாம் நாள் இயேசு உயிர்தெழுந்த நாளாக ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும். புனித வெள்ளி தினமான இன்று கிறிஸ்தவர்கள் பலரும் சிலுவையை சுமந்தபடி ஊர்வலம் மேற்கொள்வர். அதன்படி, கோவையிலும் பல்வேறு இடங்களில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக உக்கடம் அருகே உள்ள புனித செபஸ்டியார் ஆலய மக்கள் இன்று சிலுவையை சுமந்தபடி ஊர்வலம் மேற்கொண்டனர்.



பெரியக்கடை வீதியில் உள்ள புனித மைக்கேல் ஆலயத்தில் இருந்து சிலுவையை சுமந்தபடி ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிறித்துவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...