கோவையில் பிளாஸ்டிக் நுகர்வு குறித்த விழிப்புணர்வு - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ நாளை பூமி தினத்தை முன்னிட்டு மாநகராட்சி மற்றும்‌ கட்டிடக்கலைஞா்களுடன்‌ இணைந்து உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ பிளாஸ்டிக்‌ நுகர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்‌, மனித இயற்கை இணைப்பின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும்‌ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.


கோவை: உக்கடத்தில் பிளாஸ்டிக்‌ நுகர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்‌, மனித இயற்கை இணைப்பின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும்‌ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஏப்ரல்‌ 22ஆம்‌ நாள்‌ பூமி தினத்தை முன்னிட்டு, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மற்றும்‌ கட்டிடக்கலைஞா்களுடன்‌ இணைந்து உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ பிளாஸ்டிக்‌ நுகர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்‌, மனித இயற்கை இணைப்பின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும்‌ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அலை என்பது மாற்றம்‌ மற்றும்‌ வாழ்க்கை சுழற்சிகளின்‌ வெளிப்பாடு ஆகும்‌.

கோயம்புத்தூர்‌ மலையடிவாரத்திலிருந்து சேகரிக்கப்பட்ட கழிவு பிளாஸ்டிக்‌ பாட்டில்கள்‌ வாயிலாக நமது இயற்கை வளத்தை பிளாஸ்டிக்‌ அழிவுத் தாக்கத்தை பிரதிபலிக்கும்‌ வகையில்‌ அலை வடிவம்‌ வாயிலாக பிரதிபலிக்கின்றன. மலையடிவாரங்கள்‌ மற்றும்‌ வனப்பகுதிகளிலிருந்து டன்‌ கணக்கில்‌ பிளாஸ்டிக்‌ சேகரிக்கப்படுகிறது.

இந்நிகழ்வு மனிதனால்‌ உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக்‌ வாயிலாக நடைபெறும்‌ இந்த இயற்கை நிகழ்வில்‌ நமக்கும்‌ இயற்கைக்கும்‌ இடையே உள்ள தொடா்பை பிரதிநிதித்துவப்படுத்தவும்‌, சக வாழ்வின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும்‌ பயன்படுத்தப்படுகிறது.

கலை அதன்‌ வழியில்‌ திரவமாக பார்வையாளர்கள்‌ தங்களை தனித்துவமான கலையுடன்‌, வழிகள்‌ மற்றும்‌ விளக்கங்களுடன்‌ இணைக்க அனுமதிக்கின்றது. அனைவருக்கும்‌ எனது இனிய பூமி தின வாழ்த்துக்களை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌ என மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...