சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வை ஏற்படுத்திய குழந்தைகள்!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவையில் மக்கள் பசுமை இயக்கம் சார்பில் சுற்றுச்சூழல் குறித்தும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்தும் மக்களுக்கு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் குழந்தைகள் மரங்களை போன்று வேடமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர்.



கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மக்கள் பசுமை இயக்கம் சார்பில் குழந்தைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இன்றைய தினம் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவையில் மக்கள் பசுமை இயக்கம் சார்பில் சுற்றுச்சூழல் குறித்தும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்தும் மக்களுக்கு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மக்கள் பசுமை இயக்கத்தினர் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் மரங்கள் நடுவதற்கு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



இதனையடுத்து பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு துவங்கப்பட்டது.



இதில் குழந்தைகள் மரங்களை போன்று வேடமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...