கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தை திறக்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு வானதி சீனிவாசன் கடிதம்

தேர்தல் முடிந்துள்ள காரணத்தினால் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் பணிகள் செய்ய ஏதுவாக கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தை திறக்க அனுமதியளிக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரிக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (ஏப்ரல்.23) தலைமை தேர்தல் அதிகாரி அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகளின்படி கடந்த மார்ச் மாதம் 16 ம் தேதி அன்று கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகம் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் மூடப்பட்டது. தற்போது பாராளுமன்ற தேர்தல் முடிந்துள்ள காரணத்தினால் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் பணிகள் செய்ய ஏதுவாக கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தை அனுமதியளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...