கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு ரூ.20,000 அபராதம்

கோவையில், ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலசுந்தரம் ஊக்க ஊதியம் வழங்கப்படாததால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது.


கோவை: கோவையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலசுந்தரம், தமது பணியின் போது வழங்கப்படாத ஊக்க ஊதியம் தொடர்பாக கோவை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மீது மனு கொடுத்திருந்தார். நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் இருமுறை சம்மன் அனுப்பப்பட்ட போதிலும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆஜராகவில்லை.

இதனால், நீதிபதி நாராயணன் ரூ.20,000 அபராதம் விதித்து, இந்த அபராத தொகையை ஐக்கோர்ட்டு தலைமை நீதிபதியின் நிவராணி நிதிக்கு செலுத்த உத்தரவிட்டார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...