பேரூர் பெரியகுளத்தில் களப்பணி; தன்னார்வலர்கள் பங்கேற்க கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு அழைப்பு

பேரூர் பெரியகுளத்தின் கரைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை நீக்க களப்பணி மே 5, 2024 அன்று காலை 7 முதல் 9 வரை; தன்னார்வலர்களுக்கு அமைப்பினர் வாய்ப்பு.


கோவை: பேரூர் பெரியகுளத்தின் கரையோரங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி வருகிற மே 5, 2024 தேதியன்று, காலை 7 மணி முதல் ஒன்பது மணி வரை நடைபெற உள்ளது. இந்த களப்பணியில் கோவையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பங்கேற்க கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை சிறப்பாக நடத்துவதற்கும் சுத்தமான சூழலை ஏற்படுத்துவதற்கும் கூடுதல் கைகள் தேவை என்பதால், தொடர்பு கொள்ள விரும்பும் தன்னார்வலர்கள் 8015714790 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும் அமைப்பு தெரிவித்துள்ளது.

Newsletter

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...